இளம் வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொறிமுறையை கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அற்ற மாவட்டமாக கிளிநொச்சியை உருவாக்கும் நோக்குடனான பயணமாக இருக்க …
September 15, 2020
-
-
தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதிலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் …
-
இலங்கைசெய்திகள்
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் …
-
இலங்கைசெய்திகள்
அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாழை தோட்டம்,பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே …
-
உலகம்
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகிளிநொச்சியில் பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர் இலங்கை தமிழரசுக் …
-
இந்தியாசெய்திகள்
தானம் கொடுக்கக் கூடாத மூன்றுப் பொருட்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறப்பான பலன்களை தரக்கூடிய தானத்தை கூட நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 3 பொருட்களை தானமாக கொடுத்தீர்கள் எனில் …
-
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு …
-
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா …