இலங்கையில் முதலீடுகளைச் செய்யும்படி புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் நிலையில், இலங்கையில் முதலீடுகளைச் செய்ய முன்வரும் முதலீட்டாளர்களை ஏமாற்றும் செயல்களில் சிலர் ஈடுபட்டுவருவது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. …
September 16, 2020
-
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்கரள பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்தின் வசமாகும் முக்கிய சேவைகள் – கோட்டாபய அனுமதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஸ்ரீலங்காவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். தற்போது மெட்ரோ …
-
இந்தியாசெய்திகள்
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் …
-
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி பவுல் செல்வரஞ்சன் என்ற 39 வயது …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மருத்துவ சபையைக் கண்காணிக்க ஐவர் அடங்கிய குழு நியமனம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு இலங்கை மருத்துவ சபை தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயவுள்ளது. குறித்த …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் …
-
-
இலங்கைசெய்திகள்
நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து …
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் …