இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்கிட முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிகல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்து, …
October 28, 2020
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
வெளி மாவட்ட யாசகர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொவிட் – 19இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் …
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கான சீனா தூதரக பதில் இலங்கைக்கு ஆபத்தை உண்டாக்குமா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஏலியன் பிரடேட்டர் விளையாட்டில் ஈடுபடதயாரில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் சீனாவை வேட்டையில் ஈடுபடும் நாடு என வர்ணித்திருந்தார். …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் …
-
இலங்கைசெய்திகள்
குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து …
-
இந்தியாஉலகம்செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு இலட்சத்தை எட்டிய நிலையில், …
-
நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
லண்டனில் வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் வீதிக்கு வந்த இந்திய தம்பதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலண்டனில் வசிக்கும் இந்திய தம்பதி வசித்த வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அவர்கள் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர் (30). இளம்பெண்ணான இவர் கடந்த 8 …
-
மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, வலலாவிட்ட …