ஏம்பா நேத்து வந்த டெலிபோன் பில் எங்கேப்பா? இங்கேதான வச்சேன். என்னிக்கு டியூ டேட்னு தெரியலையே…இப்படி சின்ன விஷயத்தை கூட சரியாக எடுத்து வைக்காமல் பிறகு தடுமாறுவது நமக்கெல்லாம் சகஜமான …
May 20, 2021
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 30 கட்டில்களும்,மெத்தைகளும் அன்பளிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போதைய நெருக்கடியாக நிலைமையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலைக்கு 30 கட்டில்களும், 30 மெத்தைகளும் அன்பளிப்புச்செய்ய்பபட்டுள்ளன. Solve அமைப்பால் மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்மருத்துவர் எஸ்.சுகந்தன் அவர்களிடம் இவை உத்தியோகபூர்வமாககையளிக்க்பபட்டன
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது கணிசமாக குறைவடைந்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து 880 தொற்றாளர்கள் …
-
இலங்கைசெய்திகள்
ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை வழங்கி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவுஸ்ரேலியாவின் உதவியுடன் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த பொருட்கள் …
-
உலகம்செய்திகள்
நியூசிலாந்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா பெருந்தொற்று சூழலுக்குப் பின்னர் எல்லைகளை மீண்டும் திறக்கும் பொழுது குடியேறிகளை கட்டுப்படுத்தும் விதமாக குடியேற்ற கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில் குறிப்பாக குறைவான …
-
இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி …
-
இந்தியாசெய்திகள்
கோவில் சொத்துக்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோவில்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற இந்து அறநிலையத் துறையின் முடிவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் …
-
இலங்கைசெய்திகள்
உலகில் மிக அபாயமிக்க 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இலங்கையில் அடையாளம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகில் மிக அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே …
-
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் …