டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர்மோடி உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் தங்களின் 23 வயதை அடையும் போது ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் …
May 29, 2021
-
-
திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாமையை …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்தது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில், 1 …
-
இலங்கைசெய்திகள்
இரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உணவு, காய்கறி, மீன் …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
எக்ஸ் பிரஸ் பேர்ள் தீ விபத்து: மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) அறிவுறுத்தினார். கப்பல் …
-
இந்தியாசெய்திகள்
கோவையில் கொரோனா அச்சுறுத்தல்-நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகோவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் …
-
கொரோனாத் தொற்று பாதிப்பை கண்டறிவதற்கு இந்திய விஞ்ஞானிகள் புதிய பரிசோதனை முறையை கண்டறிந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் அமையப்பெற்றிருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை ஆறுதல் வெற்றி | தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்திருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட …