இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 சிறுவர்களும் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பெரியவர்களை …
May 31, 2021
-
-
இலங்கைசெய்திகள்
சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பல்கலையில் பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம், 4ஆம் திகதிகளில், பல்கலைக்கழகத்திலுள்ள சுமார் 1,600 பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகர் காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் …
-
இலண்டன்செய்திகள்
தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தோனேசியாவின் சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது…மேலும் இது தொடர்பான விபரம் காணொளியில்.
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு டுபாய்க்கு செல்ல தடை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் …
-
இலங்கைசெய்திகள்
பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய …
-
மேலும் இது தொடர்பான விபரம் காணொளியில்.
-
இந்தியாசெய்திகள்
கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகர்நாடக மாநிலத்தில் இதுவரை 35 பேர் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் …
-
வலம்புரி சங்கில் மூன்று வகைகள் உண்டு. அவை ஆண், பெண் மற்றும் மந்திரி சங்குகள் எனப்படும்….மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள கீழுள்ள காணொளியை பார்க்கவும்.