தமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15 …
June 23, 2021
-
-
இலங்கைசெய்திகள்
பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், …
-
இலங்கைசெய்திகள்
தீப்பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் நிதியுதவி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த உதவி தொகையின் ஊடாக 15 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கப்பலினால் தீ ஏற்பட்டதையடுத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, பாணந்துறை மற்றும் …
-
செய்திகள்விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கான கடுமையான புதிய சுகாதார வழிகாட்டல்களை அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா …
-
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் …
-
உலகம்செய்திகள்
சவூதியில் யோகாசனத்தை ஊக்குவிக்கும் இந்தியா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசவூதி அரேபியாவில் யோகாசனத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது. சவூதி விளையாட்டு அமைச்சின் தலைவர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்த இந்தியாவின் மொராரதேசிய யோகா …
-
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் நாளை விடுதலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபல ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த …
-
சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் கலந்து …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் …