டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததையடுத்து, டேராடூனில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற …
July 3, 2021
-
-
செய்திகள்விளையாட்டு
அர்ஜுனவுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் தர அணியல்ல எனவும், இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் பலமான அணியாகும் எனவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் …
-
செய்திகள்விளையாட்டு
இறுதிக் கட்டத்தை எட்டியது ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஐரோப்பியக் (யூரோ) கிண்ண கால்பந்தாட்டத் தொடர் 2020 இன் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின. 24 அணிகள் பங்கேற்றிருந்த ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் தற்போது …
-
இலங்கைசெய்திகள்
விடுதலைப் புலிகள் அமைப்பை பிரசித்தப்படும் செய்திகளை பதிவேற்றியதாக இளைஞன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பினை பிரசித்தப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை பதிவிட்டமை தொடர்பில் திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கைதிகளின் விபரங்கள் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டன!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிறையில் இருக்கும் 60 தமிழ் அரசியல் கைதிகளுடைய பெயர் விபரங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். இன்றையதினப் யாழ் …
-
உலகம்செய்திகள்
தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடிய சீனர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாய்லாந்தின் Tak மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடிய 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Mae Sot நகரத்தில் சுற்றித்திரிந்த நிலையில் ராணுவத்தினரால் …
-
இந்தியாசெய்திகள்
நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக விளம்பர நோக்கில் பாஜக வழக்கு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை : நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றினால் 34 பேர் உயிரிழப்புக்கள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் 34 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது அடையாளம் …
-
இந்தியாசெய்திகள்
கடலூரில் கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா இன்று காலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான …