சென்னை: பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு …
July 17, 2021
-
-
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் 27 நாட்களுக்கு போதுமான அளவு பெட்ரோல் பங்குகளும், …
-
இலங்கைசெய்திகள்
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் மீண்டும் நாடாளுமன்றில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் நாடாளுமன்றில் மீண்டும் முன்வைக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இந்த விடயம் தொடர்பாக கருத்து …
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். மருத்துவ ஆலோசனையின் பேரில் ரிஷாட் பதியுதீன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா -எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி: எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அனைவரிடமும் அமைதியான நட்புறவில் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாமில் பயிற்சி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி வழங்கப்படும் என்றும் இது போன்ற பயிற்சிக்கு சிறந்த இடம் …
-
சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நேற்று திறக்கப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருட்களின் விலையேற்றம், விலைவாசி …
-
இந்தியாசெய்திகள்
பாரதிய ஜனதாவை பார்த்து அஞ்சுபவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களுடன் காணொளி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு வெளியே உள்ள தைரியமான தலைவர்களையே …
-
விளையாட்டு
இறுதி ரி-20 : ஆஸி அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் ரி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் …