ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை …
August 13, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்கு வரத்து இடைநிறுத்தம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் …
-
கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவி வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, கொவிட் கட்டுப்பாட்டு செயலணியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். குறித்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) …
-
இலங்கைசெய்திகள்
சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளன. இதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி …
-
தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எதிர்கட்சி …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் மடு திருத்தலத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பலர் இவ்வாறு பாத யாத்திரையினை முன்னெடுத்துள்ளனர். சுகாதார விதிமுறைக்கு அமைவாக இந்த பாதயாத்திரை …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆசிய நாடுகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில், ”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த வாரம் சுமார் 7 இலட்சத்து 99 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று …
-
இலங்கைசெய்திகள்
ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு …
-
சினிமா
19 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘காதல் தேசம்’ இயக்குனர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் …
-
தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். …