நாடு முழுவதும் நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். நாளை …
August 15, 2021
-
-
இந்தியாவில் புதிதாக 36, 083 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த …
-
இலங்கைசெய்திகள்
வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார். …
-
நோயின் கொடுமையை விடகொடியது இந்தக் காவல்கடவுளை-கோயிலையேமறை பொருளாக்கிய அவலம்யாருடைய அதிகாரமோஅழகல்ல முருகா! மூடிய சுவருக்குள்மெய் நிகர் படக்காட்சியாய்உன்னையும் ஒடுக்கும்வலி தாங்க முடியவில்லை மக்கள் இல்லாத திருவிழாவுக்குஅர்த்தம் என்ன முருகா!மக்கள் சமய …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது திருமண மண்டபங்களில் மறு அறிவித்தல் வரை திருமணத்தை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் மற்றொரு …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தான ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் …
-
இலங்கைசெய்திகள்
காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில் பணியமர்த்தப்பட்ட இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காபூலில் தற்போது சுமார் 50 இலங்கையர்கள் வேலை செய்வதாக வெளியுறவு அமைச்சகம் …
-
இலங்கைசெய்திகள்
இன்று 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இன்று இதுவரையான காலப் பகுதியில் 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் வீரர்களது ஒப்பந்த பிரச்சினைக்குத் தீர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை கிரிக்கெட் வீரர்களது ஒப்பந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். ‘மே மாதத்திலிருந்து இழுபறி நிலையில் இருந்துவந்த …
-
இலங்கைசெய்திகள்
கோப்பாய் பகுதியில் கோர விபத்து –சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் மரணம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம்: கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. …