புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு அபிடவிட் தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கக் …
September 3, 2021
-
-
மட்டக்களப்பு- வவுணதீவு, பாவக்கொடிச்சேனை, கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை, வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது …
-
இந்தியாசெய்திகள்
லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகுறித்த படைகளின் தயார் நிலையைப் பரிசோதிப்பதற்காக 15 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரங்களில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. மேலும், சீனாவுடன் 1 வருடத்துக்கு மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பல்கலைக்கழகத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் …
-
இலங்கைசெய்திகள்
18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம் மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். நாட்டில் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா ஒட்சிசன் செறிவூட்டிகளை வழங்கியமைக்கு வியட்நாமிய தூதுவர் நன்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட வேளையில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஒட்சிசன் மற்றும் ஒட்சிசன் செறிவூட்டல்களை வழங்கியமைக்கு வியட்நாமின் தூதுவர் பாம் சான் சாவ் இந்தியாவுக்கு நன்றி …
-
இந்தியாசெய்திகள்
கொரோனாவால் மயங்கிய குழந்தைக்கு வாயால் செயற்கை சுவாசமளித்த காப்பாற்றிய தாதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கைச் சுவாசம் வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தாதியொருவரின் செயற்பாடு வைரலாகி வருகின்றது. தமிழகம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் …
-
இலங்கைசெய்திகள்
நியூசிலாந்தில் தாக்குதலை நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாத …
-
இந்தியாசெய்திகள்
திருமணம் செய்வதாக கூறி சென்னை பெண்ணிடம் ரூ.4.50 லட்சம் சுருட்டிய நைஜீரிய கும்பல் கைது!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readலக்னோ: திருமண தகவல் இணையதளம் மூலம் தொடர்புகொண்டு சென்னையை சேர்ந்த பெண்ணிடம் நான்கரை லட்சம் ரூபாய் சுருட்டிய நைஜீரிய கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் …