கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி 18 …
September 8, 2021
-
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் பொது மயான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமன்னார் நகர சபையால் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் பொது மயான அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் நகர சபை தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் 1வது டோஸ் செலுத்தப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅதேநேரம், 40 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 6ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
இரண்டாவது கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவில்லை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை தழிரசுக் கட்சியில் இருந்து இரண்டாவது கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளிருந்து இரண்டாவது …
-
இந்தியாசெய்திகள்
இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவிமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இதன்படி இராணுவ …
-
யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் …
-
இந்தியாசெய்திகள்
பெகாஸஸ் விவகாரம் : பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமை …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலிக்கு செல்லவுள்ளனர். இத்தாலி – போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் …
-
நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள டிரெக்கிங் வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த …
-
செய்திகள்விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் தவான் விவாகரத்து: மனைவி ஆயிஷா கூறுவது என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக திகழும் 35 வயதான ஷிகர் தவான், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து …