வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற …
November 9, 2021
-
-
இலங்கைசெய்திகள்
வெளியேறியதன் பின்னர் அரசாங்கத்தினை விமர்சியுங்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் …
-
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. காலை முதல் கிட்டத்தட்ட 220,000 பேர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா -மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமத்திய பிரதேசம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 36 குழந்தைகள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிக்க கூடாது என்பதே ஏனது நிலைப்பாடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரை நடத்த பரிந்துரை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதிவரை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த …
-
டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது; எஸ்.பி.பி சார்பில் எஸ்.பி.சரண் விருதை …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியினை சந்தித்து பேசினார் மாலைதீவு ஜனாதிபதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க …
-
சினிமா
எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான …