வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வருவதன் மூலமாக வாய்ப்புண் மிக விரைவில் குணமடையும். தொண்டை பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. வறட்சி …
November 11, 2021
-
-
உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. உலகம் உன்னை மதிக்க வேண்டும் என்றால் உழைத்து …
-
இந்தியாசெய்திகள்
சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பின் பல பிரதேசங்களில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநகரசபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடுசெய்வதை தடுக்ககோரி …
-
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை மீட்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்ட அன்னபூரணியின் சிலை கனடாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி அது மீண்டும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் பயிற்சி பெற்ற எவரும் பங்குபற்றவில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைத் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் கொரோனா மாத்திரைக்கு விரைவில் அவசர கால சிகிச்சைக்கான அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா நோயின் கடுமையைக் குறைக்கும் மாத்திரைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. Molnupiravir என்ற மாத்திரைகள் இன்னும் சில நாட்களில் புழக்கத்திற்கு வர இருப்பதாக அதிகாரிகள் …
-
இலங்கைசெய்திகள்
கீதாஞ்சலி அமரசூரிய விசாகா நினைவு நூலகம் பிரதமரினால் திறந்து வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நான்கு மாடிகளை கொண்ட கீதாஞ்சலி அமரசூரிய விசாகா நினைவு நூலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. விசாகா கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி …