இந்தியாவில் தற்போதுள்ள ஆறு ஆயிரம் கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிட்கொய்ன் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடைவிதிக்க மத்திய …
November 25, 2021
-
-
இலங்கைசெய்திகள்
யாழ்.மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொள்கை வட்டி வீதத்தை மாற்ற மின்றி பேணுவதற்கு தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும் மற்றும் நிலையான …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தமிழ்பெண் பொதுவெளி | தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் | நூல் வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநூல் வெளியீட்டு விழா ஆய்வாளர் ந.மாலதி அவர்களின் ‘எனது நாட்டில் ஒரு துளி நேரம்’, ‘விடிவிற்காய்’, ‘லத்தீன் அமெரிக்கா: இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு’ வரிசையில் நிமிர் பதிப்பகம் வெளியிடும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 529 பேர் இன்று(வியாழக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் …
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 586 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள், மாநில அரசின் பெருந்தொற்று மசோதா, தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்திருக்கிறது. அதே சமயம், இப்போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு போராட்டமும் நடந்திருக்கிறது. பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸை பதவி விலகும் படியும் பெருந்தொற்று மசோதா திரும்பப்பெறவும் கோரி மெல்பேர்ன் வீதிகளில் பேரணியாக சென்றிருக்கின்றனர். இந்த பேரணியில் போராட்டக்காரர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கொடியை ஏந்தியிருந்தனர். ஆஸ்திரேலியாவில் பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராகவும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிராச்சார அமைப்பு நடத்திய போராட்டத்தில், தடுப்பூசிக்கு எதிரான மனநிலைக் கொண்டவர்களை எதிர்த்திருக்கின்றனர். “நீங்கள் மறைந்து கொள்ள முடியாது, நாஜிக்களை உங்கள் பக்கம் கொண்டிருக்கிறீர்கள்,” என்று இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிராச்சார அமைப்பு முழக்கங்களை எழுப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 …
-
இலங்கைசெய்திகள்
கிண்ணியா –குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes read“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்துக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று, நெடுஞ்சாலைகள் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் …
-
சினிமாநடிகர்கள்
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக …