தினமும் தக்காளி சூப் பருகுவதன் மூலம் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்திவிடலாம். தக்காளி சூப் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவும். தக்காளி விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் …
December 14, 2021
-
-
பன்னீர் கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். …
-
இலங்கைசெய்திகள்
“யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாரிய பின் விளைவுகள்”!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் விரிவுரையாரளர் வீட்டில் சிலிண்டர் வெடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று காலை 5.30 …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக …
-
இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திணிக்காதே …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஎல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன், எண்டு அன்பழகன் சொல்ல …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரு உறுப்பினர்கள் நியமனம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …