சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 70 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிவிட்டதை …
December 15, 2021
-
-
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் …
-
கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
விஜய் சேதுபதி என்னை இழிவுபடுத்தி எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், …
-
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து …
-
நவரசம என்ற கவிதைத் தொகுப்பு நூலில், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எழுதியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர், …
-
சினிமாநடிகைகள்
நாகசைதன்யா குடும்பத்திற்கு வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை சமந்தா, நடிகரும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மாமன் மகனுமான ராணா டகுபதியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா கடந்த …
-
இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளருமான ரங்கன ஹேரத் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை மேற்கொண்டுள்ளார். பங்களாதேஷ் அணியுடன் இணைந்து நியூஸிலாந்துக்கு …
-
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
ஆந்திராவில் நீரோடையில் பஸ் வீழ்ந்து விபத்தில் 9 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 47 பேருடன் பயணித்த பஸ்ஸொன்றை புதன்கிழமை …