சென்னை: பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியை …
December 24, 2021
-
-
காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். இன்று குதிரைவாலி அரிசி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்துமாறு அந்த …
-
இலங்கைசெய்திகள்
21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த நாடு இலங்கையே!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல என்றும் அத்தியாவசிய பொருளென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க …
-
இந்தியாசெய்திகள்
வீடு வீடாக ஒட்டகத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் ராஜஸ்தான் பெண் சுகாதார பணியாளர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுகாதார பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் பல கிலோ மீட்டர் தூரம் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஒமிக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் இதுவரை …
-
இலங்கைசெய்திகள்
தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து, யாழ்.மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! | அரசாங்கம் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் …
-
இந்தியாசெய்திகள்
விவசாயிகள் போராட்ட சர்ச்சை கருத்து: போலீசிடம் கங்கனா வாக்குமூலம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமும்பை: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கனா, தற்போது போலீசிடம் தனது கருத்து குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை காலிஸ்தானி …
-
இலங்கைசெய்திகள்
பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மத்திய …
-
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், …