உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந்தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாம் …
June 17, 2022
-
-
40 வயதை கடந்த ஆண்களில் பெரும்பாலானோர் இளமையை தக்க வைப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியம் இல்லாமல் இருந்தால் சரும அழகையும் …
-
‘ஷவர்மா’ என்றதும் கோழிக்கறி கொண்டு தயார் செய்யப்படும் ‘சிக்கன் ஷவர்மா’ ஞாபகம் வருகிறதா? அதன் அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான …
-
இந்தியாசெய்திகள்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு | ரயிலுக்கு தீ
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதெலுங்கானா மாநிலம் – செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் நான்கு ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வன்முறை …
-
-
இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த மனு தொடர்பில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், …
-
உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) …
-
(20) முதல் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை பணிக்கமர்த்துவதை மட்டுப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் வெறுமையாகும் பல்பொருள் அங்காடிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக கூறப்படுகின்றது. உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய …
-
சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.நடிகை சாய் பல்லவி, …