பெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்பதை விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களிலேயே தஞ்சமடைந்து தங்களது அழகிற்காக பணத்தை செலவளிப்பர். ஆனால் அவ்வாறு சிரமப்படாமல் …
September 8, 2022
-
-
மருத்துவம்
இளநீரின் நன்மைகள் | எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும்
by வேங்கனிby வேங்கனி 2 minutes readஇளநீரின் நன்மைகள்… இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கின்றன. இந்த இளநீரை வெட்டியதும் …
-
முருங்கை தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது. நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவு | P.R.சங்கர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி – ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான P.R.சங்கர் தெரிவித்துள்ளார். …
-
இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை தபு குழந்தை பெறுவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், “அனைத்து பெண்களைப் போல எனக்கும் …
-
முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் …
-
நாற்காலி, சோபா போன்றவற்றில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும்போது, சிலர் வரிக்கு வரி இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக தலையை அசைத்து வாசிப்பார்கள். இதனால் கழுத்து வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முழுவதுமாக …
-
இலங்கைசெய்திகள்
நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியலில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியமென கருதுகின்றனர் | சரத்வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கின்றனர். ஆனால் மாகாண மக்கள் இராணுவத்தினர் அவசியம் என எண்ணுகிறார்கள் என முன்னாள் பொதுமக்கள் …
-
இலங்கைசெய்திகள்
எம்மை விமர்சிக்கும் எந்த அருகதையும் சாணக்கியனுக்கு கிடையாது | நாமல் சீற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎமது தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் உள்ளதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாதென முன்னாள் அமைச்சர் நாமல் …