“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் …
November 9, 2022
-
-
இலங்கைசெய்திகள்
303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் ஒப்படைக்குக! – ஜனாதிபதியிடம் சார்ள்ஸ் எம்.பி. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் 303 பேரையும் ஐ.நாவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற …
-
ஜி 20 மாநாடு என்பது அரசுகளுக்கிடையிலான மன்றமாகும் இதில் ஜி 2௦ நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் சேரும் முக்கியமான நிறுவனங்கள் அமைப்புக்களுடன் இந்த ஜி 20 சாராநாடுகளின் பிரதி நிதி …
-
இந்தியாகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கோயம்புத்தூரில் நெகிழ வைத்த மத நல்லிணக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகோவையில் கடந்த 23ம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில், 6 பேர் கைது …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக வேண்டிய நிலை வரும்! – விக்கி தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து – தற்போதைய சூழலைப் பார்த்து – பின்புலத்தைப் பார்த்து …
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்ட அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தின் 13 கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தேவை கருதி, உரிய காலப்பகுதியில் அவர்களுக்கான மண்ணெண்ணையையும், பசளைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்கின்றார்கள்? – சுரேஷ் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்துக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவு என பல்வேறு புலனாய்வுப் பிரிவினர் வடக்கு மாகாணத்தில் பரவலாக …
-
சிறுநீரகக் கற்கள் சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். காரணங்கள் …
-
இலங்கைசெய்திகள்
எதிரணி எம்.பிக்களை விலைக்கு வாங்க அரசு முயற்சி! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிரணி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசு முயற்சித்து வருகின்றது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயம் ஒன்று …
-
மிக முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய டி. ஓய். சந்திரசூட் 50 வது இந்திய தலைமை நீதிபதியாக இன்று குடியரசு தலைவர் திரவ்பதி முர்மு முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தார். …