லோகேஷ், விஜய் இணையும் படத்தின் அறிவிப்பிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ், கமலின் ‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் புதிய …
November 10, 2022
-
-
இலகுவாக இதை மாலை வேளையில் செய்து தேநீருடன் எடுக்கலாம் தேவையான பொருட்கள்கடலை பருப்பு- 1கப்அரிசி – 1கப்வெங்காயம் – 1/4kgபச்சை மிளகாய்- 4செத்தல் மிளகாய்- 4எண்ணெய்-தேவையான அளவுஉப்பு -தேவையான அளவு …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த வருடத்துக்குள் தமிழர்களுக்குத் தீர்வு! – ரணில் (முழுமையான உரை)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 9 minutes readவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ் பல்கலையில் இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வு மாநாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் – இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வு மாநாடு இன்று காலை இடம்பெற்றது. “பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளிடையே வழமைக்கு திரும்புதலும் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புதலும்” (Restoring …
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்திடம் எழிலன் சரணடைந்ததை நேரில் கண்டேன்! – அனந்தி தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய்” – என்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் …
-
வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக …
-
-
இலங்கைசெய்திகள்
காஞ்சிரமோட்டை கிராம மக்கள் அவஸ்தை! – நேரில் ஆராய்ந்த கஜேந்திரன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை கிராம மக்கள், பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளைத் துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வன இலாகாவினர் இடையூறாக இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட …
-
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு – கண்ணகி கிராமத்தில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (வயது 32) என்ற பெண்ணே …
-
இலங்கைசெய்திகள்
வசந்த முதலிகேவை உடனே ஆஜர்படுத்துக! – உயர் நீதிமன்றம் உத்தரவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று …