“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மிகவும் நம்பிக்கைக்குரியனவாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து நாங்கள் எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் …
November 12, 2022
-
-
சுவைப்போம் மகிழ்வோம் பகுதி -1 கடல் உணவுகளில் சுவையானதும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு தான் இறால் என்பது தெரிந்ததே அத்தகைய இறாலை வைத்து …
-
இலங்கைசெய்திகள்
புத்தகம் எழுதிய கப்ராலுக்கு எதிராகச் சஜித் போர்க்கொடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய கும்பல் வெளியில் இருந்து புத்தகம் எழுதுகின்றது. ஆனால், நாட்டை மீட்கப் போராடிய இளைஞர்கள் சிறையில் வாடுகின்றனர்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளைஞர் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை – தேவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அண்ணாவின் வீர மரணம் | ந. பிரதீப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபொல்லாத அந்த இருண்ட விடிகாலை வாராமல் போயிருக்கலாம். ஒரு முடி உதிர்தலைக்கூட ஏற்றுக்கொள்ள முடியா மனித மனதுக்கு உன்னை இழத்தல் என்பது தான் இந்த யுகத்தில் எனக்கு நேரிட்ட மிகப்பெரிய …
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் சற்று முன்னர் பாணந்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிரோச பிரியந்தி தாபரே நிரோசன் ஆகிய நால்வரே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர். மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்ததால் அவர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
“மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட …
-
வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளனர். சூரியவெவ – மஹாவெலிகடஆர வாவியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது படகில் 8 பேர் பயணித்துள்ளனர் என்று பொலிஸார் …
-
இயக்குனர்கள்சினிமா
வித்தியாசமான தோற்றத்தில் நிவின் பாலி | ராமிய் புதிய படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். …