“வடக்கு மாகாணத்தில் முப்படையினருக்குக் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துரையாடலை நாளைமறுதினம் (15) செவ்வாய்க்கிழமை நடத்துவாராக இருந்தால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம்.” – இவ்வாறு …
November 13, 2022
-
-
இலங்கைசெய்திகள்
விடுதலையான இலங்கையர்கள் நாடு திரும்ப முடியுமா? – பிரதமர் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான இலங்கையர்கள், இலங்கைக்கு வருவதற்கான விஸாவுக்கு விண்ணப்பித்தாலே அவர்கள் தொடர்பில் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று …
-
விளையாட்டு
20 ஓவர் உலக கிண்ண கோப்பையை இரண்டாவது முறை வென்றது இங்கிலாந்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்றைய தினம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜஸ்பட்லர் தலைமையில் இங்கிலாந்தும் பாபர் அஸாம் தலைமையில் பாக்கிஸ்த்தானும் மோதியது இதில் சற்று முன் வெற்றியை இங்கிலாந்து சுவீகரித்தது. இந்த அணி இரண்டும் …
-
இலங்கைசெய்திகள்
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமட்டக்களப்பு மாவட்டம், மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று முழுமையான சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையும் துயிலும் இல்லத்தில் …
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நிறைவுக்கு வந்த எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இங்கிலாந்து உலக சம்பியன் பட்டத்தை சூடியது. பாகிஸ்தானுக்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
11 இலங்கை மீனவர்களைக் கைதுசெய்த இந்தியக் கடற்படை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு படகுகளுடன் 11 இலங்கை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம், கலிங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து …
-
இலங்கைசெய்திகள்
யாழில் மர்மப்பொருள் வெடித்து இருவர் காயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், கோப்பாய், கைதடி வீதியில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதானப் …
-
இலங்கைசெய்திகள்
வாவியில் மூழ்கி மாயமான 3 சிறுமிகளும் சடலங்களாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசூரியவெவ – மஹாவெலிக்கட ஆரா வாவியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. நேற்றுப் பிற்பகல் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் …
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் கோர விபத்து! – சாரதி நசியுண்டு பலி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இசைமாலைதாழ்வுப் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பட்டா …