“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதயசுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமஷ்டி அடிப்படையிலேயே பேச வேண்டும்.” – இவ்வாறு …
November 18, 2022
-
-
நடிகராக பல சாதனைகளையும் உயரத்தை தொட்டவரும் உலக நாயகன் என்ற பட்டத்துக்கு சொந்தகார் கமல ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018 ஆம் ஆண்டு நிறுவினார். பொது தேர்தல் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா. அரசியல் துறைப் பணிப்பாளர் – மனோ அணி சந்திப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறைப் பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது. கூட்டணி பிரதி தலைவர் வே. …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் வளச் சுரண்டலில் இரு அமைச்சர்கள்! – சாணக்கியன் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்ப் பாச்சுகின்ற ஆறுகளிலும், வயல்களிலும், அணைக்கட்டுகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. …
-
இலங்கைசெய்திகள்
கூட்டமைப்பின் அழைப்பை வரவேற்கின்றார் கஜேந்திரகுமார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes readசமஷ்டியை ‘மீண்டும் நிகழ்ச்சி நிரலில்’ வைப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
விடுதலைப்புலிகள் உத்தமர்கள்! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. நாட்டுக்குச் செய்த அநியாயம்போல் விடுதலைப்புலிகள் கூட செய்யவில்லை. ஜே.வி.பியினருடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் உத்தமர்கள்.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். தற்போதைய அரசியல் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப்பொருள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. முல்லைத்தீவு, கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது …
-
இலங்கைஉலகம்செய்திகள்
குருநாகல் விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுருநாகலில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இராணுவ மேஜர் உட்பட்டவர்கள் பயணித்த கார், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த …
-
இலங்கைசெய்திகள்
‘இறந்தவர்களை நினைவுகூரத் தடை’ என்று முல்லைத்தீவில் பொலிஸ் மிரட்டல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை காரணம் கூறாது பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த முல்லைத்தீவு பொலிஸார், ‘இறந்தவர்களை நினைவுகூரத் தடை’ என்று தெரிவித்ததுடன், இது தொடர்பில் இன்பல அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளனர். குறித்த …
-
நீ மலைகளைக் கடக்க போகுறாய்குன்றுகளைக் குடையப் போகிறாய்ஆற்றைக் கடந்து உன் கனவுக் கோபுரத்தைக் கட்டிடப் போகிறாய் இதயத்தைப் பிழிந்து வழியும் நினைவுகளைச் செதுக்கும் வழி சொல்வாய் தோழனே எண்ணங்களைப் பெருக்கி …