வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும், 75 ஆவது சுதந்திர தின விழாவின் …
November 19, 2022
-
-
“ராஜித சேனாரத்ன ஆளுங்கட்சி பக்கம் சென்றால், அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்துவோம்! – கஜேந்திரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readசகல தடைகளையும் தாண்டி நினைவேந்தல் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் உள்ள …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – ஜனாதிபதி உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readகாணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 8 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் …
-
இலங்கைசெய்திகள்
ஒரே மேடையில் ரணிலுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வவுனியா விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைபின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா.வின் கண்காணிப்பில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்! – உறவுகள் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“தமிழருக்கு ரணிலின் அரசியல் தீர்வா அல்லது தமிழர் இறையாண்மையா எனத் தீர்மானிக்க ஐ.நா.வின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” …
-
மருத்துவம்
எல்லா நோய்களுக்கும் முன்னோர்கள் கண்டுபிடித்த இயற்கை மருந்து
by வேங்கனிby வேங்கனி 1 minutes readமருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய …
-
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக …
-
இலங்கைசெய்திகள்
வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தில் வந்திறங்கிய ரணில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தில் விசேட உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார். இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை …
-
இலங்கைசெய்திகள்
இம்முறை பேரெழுச்சியுடன் மாவீரர்களை நினைவேந்த ஏற்பாடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு எங்கும் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பாட்டு ரீதியாக மௌனித்த பின்னர் வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியத்தை …