1930 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 22 வது உலக கோப்பை காற்பந்து போட்டிகள் கடந்த 20 /11 /2022 …
November 22, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலிடம் ஏமாற வடக்கு மக்கள் தயார் இல்லை! – சஜித் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ரணிலின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை. எனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் …
-
பிள்ளையானின் ஊழல், மோசடிகளைக் கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த நான் தயார்! – ரணில் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலைப் பிற்போட இடமளியோம்! – ‘மொட்டு’ திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. உரிய காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. எனவே, தேர்தலைப் பிற்போடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு …
-
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. செங்கலடி – பதுளை பிரதான வீதியிலுள்ள பங்குளாவடி, புளியடிச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திலே …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர்களின் ஆடைகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை. கொவிட் தொற்று பரவல் காலத்தில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் வெளியிட்ட சுற்று நிருபத்தை மீள் திருத்தம் செய்யுமாறு பொது நிர்வாக …
-
இலங்கைசெய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது | சந்திரிகா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும். எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர கட்சி இன்றும் …
-
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலைகள் உயர்வு உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள், பழங்கள் மற்றும் …