மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும். அவர்கள் கைகட்டி வேடிக்கை …
November 24, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்! – கூட்டமைப்பு, முன்னணி எதிர்ப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. …
-
இலங்கைசெய்திகள்
முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது. அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் …
-
1990ம் ஆண்டுகளில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறை இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தலிபான்கள் அதன்படி ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை தள்ளுபடியாகுமா
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக பார்க்கப்படும் தமிழரின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உட்பட ஏனைய மிருக நல வாரியம் ஆகிய குழுக்கள் ஒன்றிணைந்து உச்சநீதினமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. …
-
தேவையான பொருட்கள்பட் தாய் சாஸ் செய்யபிஷ் சாஸ் – 2 மேசைக்கரண்டிதாய் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டிபுளி தண்ணீர் – 1 மேசைக்கரண்டிபனை வெல்லம் – 1 முழு …
-
இலங்கைசெய்திகள்
அனாமிகா பண்பாட்டு மையத்தில் இலவச கணினி வகுப்புகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலண்டன் இரத்தினம் அறக்கட்டளை, வன்னி கோப் அனுசரணையில் அனாமிகா பண்பாட்டு மையத்தில் அமைக்கப் பட்ட கணினி கூடத்தில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. 25.11.2022 வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
இன்றும் இலங்கை அகதிகள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் இருந்து இன்று காலை 5 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் நிலையில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்துக்கு முன் தமிழருக்குத் தீர்வு வேண்டும்! – சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் …