கிளிநொச்சி, கனகபுரம் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு …
November 27, 2022
-
-
இந்தியாசெய்திகள்
மக்கள் அதிகம் பயன்படுத்தும் மேம்பாலம் இடிந்து விழுந்தது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புகையிரத நிலைய நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து 13 பேர் காயமடைந்து உள்ளனர் . இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் சந்தர்போர் பால்லர்ஸ் புகையிரத நிலையத்தில் பதிவாகியுள்ளது …
-
இலங்கையில் இந்த மாதக்காலப்பகுதியில் அதிதீவிரமாக இன்புளுவென்சா என்னும் தொற்று நோய் பரவிவருவதாக சுகாதர அமைச்சு எச்சரித்து வருகிறது. இந்த நோய் வைரஸ் வகை சார்ந்தது ஆகும். மக்களை தாக்கும் இன்புளுவன்சா …
-
இலங்கைசெய்திகள்
வட, கிழக்கில் உணர்வபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு | அஞ்சலிக்காக கடலென திரண்ட மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 23 minutes readவடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர். வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகே .குமணன் தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் (27) இடம்பெற்றது . படையினர் மற்றும் …
-
சிறுவர்கள் மூவர் சேர்ந்து இந்தியாவின் சோலையூரில் உள்ள மிக பிரம்மாண்டமான நகை கடையில் தங்க நகையை திருடி பொலீசிடம் சிக்கியுள்ளனர். திருடப்பட்ட நகை இந்திய ரூபாய் மதிப்பில் 11/2 கோடி …
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கப்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாவீரர் …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் மாவீரர் வளைவுகளை அறுத்துப் பொலிஸார் அட்டகாசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்குச் சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து …
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு ரவிகரன் கருத்துத் …