யாழ்., வடமராட்சியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (30) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி பிரதேச …
November 30, 2022
-
-
சுவைப்போம் மகிழ்வோம் பகுதி -6 கச்சான் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும். இந்த கச்சானை நாம் அவித்தும் , வறுத்தும் , உணவுகளில் கலந்தும் உண்ணுவோம் அதை போலவே மிகவும் …
-
இன்றைய தினம் மறைந்த ஜானகி MGR பிறந்த நாள் ஆகும் . எனவே இது தொடர்பாக திமுக, அதிமுக தலைவர்கள் கருத்தை மக்கள் மத்தியில் பகிர்ந்தனர். அதிமுகவின் தலை சிறந்த …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களின் நண்பனே சீனா! – சாணக்கியன் காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readமனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (30) …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு சுற்றுலாத்துறை தொடர்பில் ரணில் தலைமையில் கலந்துரையாடல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகக் காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு …
-
இந்தியாவின் அரிசி ஏற்றுமதிகளில் தனி ஒரு இடத்தை பிடித்துள்ள குருணை அரிசிக்கு விதிக்கப்பட்ட ஏறுமதி தடை நீக்கப்பட்டது. இரசாயன உரம் , மருந்து பயன்பாடு இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி …
-
கிளி பீப்பிள் அமைப்பின் மரநடுகை நிகழ்வு இன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது வலயக் கல்வி வளாக சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நீதி கோரி வவுனியாவில் உறவுகள் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readசர்வதேச நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. கொலையாளி ஜனாதிபதியாக …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தாமரைச்செல்வயின் ‘அழுவதற்கு நேரமில்லை’ | நூல் பார்வை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅவள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை கண்ணால் பார்த்தும் ஏதும் செய்ய முடியாமல் கையறு நிலையில் கணவன் நிற்கிறான். மரணப் படுக்கையில் இருக்கும் மனைவிக்கு கடைசியாக வாயில் ஊற்றவேனும் ஒரு சொட்டுப் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் …