புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கில் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள் என்று 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பல்வேறுபட்ட …
December 1, 2022
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். வரணி குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி – குடம்பியன் குளத்தில் நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வவுனியா இரட்டைக் கொலை: குற்றவாளிக்கு இரட்டை மரணதண்டனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவவுனியா, ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இவ்வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கணவன், மனைவி இருவரையும் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த முதலாம் …
-
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்குச் சுமார் 9 இலட்சம் கிலோகிராம் அரிசியை சீன அரசு வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவு மூலம் இந்த …
-
இயக்குனர்கள்சினிமாதிரைப்படம்
பல மொழியில் வெளியிடபடவுள்ள அவதார் – 2 | இந்தியாவில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகேரளாவில் அவதார் 2 வெளியிடுவதில் சிக்கல் நிலை உருவாகி உள்ளதாக பல ஊடகங்கள் மூலமாக அறிய வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் முதலில் உலக புகழ் பெற்ற படம் டைட்டானிக் …
-
இலங்கைசெய்திகள்
எனது அரசியல் தொழில் வாழ்க்கை இன்னமும் முடியவில்லை | அஜித் கப்ரால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தனது அரசியல் மற்றும் தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். தகுந்த வாய்ப்பு கிடைத்தால் நாட்டிற்கு மீண்டும் சேவையாற்ற …
-
இலங்கைசெய்திகள்
இன்று முதல் 100,000 க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று முதல் 100,000க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக அதன் …
-
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை. சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் …
-
விளையாட்டு
கிரிக்கெட்டை விட பெண்களிலே தான் சாமிகவிற்கு ஆர்வம் | பிரமோதய விக்கிரமசிங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண கிரிக்கெட் விளையாடுவதை விட பெண்களை சந்திப்பது குறித்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க …
-
இலங்கைசெய்திகள்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு | மனச்சாட்சி இல்லையா? | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் நிலையில் அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்வது. மனசாட்சியுடன் செயற்பட்டு, உடனடியாக மின்சார …