ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ததால் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் இப்போது அவதிப்படுகின்றார். ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா சென்று விட வேண்டும் …
December 7, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலுடன் சஜித் இணைய வேண்டும்! – ஹரின் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படாவிட்டால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.” – இவ்வாறு அமைச்சர் …
-
-
இலங்கைசெய்திகள்
உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபி.பி.சியின் 2022ஆம் ஆண்டுக்கான 100 பெண்கள் என்ற பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார். இது உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க …
-
2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் Kandy Falcons அணி 109 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் …
-
யூட்.சுகி இயக்கத்தில் உருவான பாலைநிலம் ஈழசினிமாவின் விசேட காட்சி இன்று (03.12.2022) மாலை 6.30 மணிக்கு யாழ் ராஜா தியேட்டரில் இடம்பெற்றது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் …
-
இலங்கைசெய்திகள்
சிவலிங்கத்தினை பிரதிஸ்டை செய்வதில் இடர்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார் இன்றைய தினம் நாவற்குழியில் 7 …
-
மூத்த ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் இரகுநாதன் நேற்று தனது 70 ஆவது வயதில் காலமானார். யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை, ஆத்தியடியைச் சேர்ந்த இவர் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றில் பல ஆண்டுகள் பிரதேச …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களுக்கான தீர்வென்பது உள்ளகப் பொறிமுறையிலேயே! – பிரதமர் கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப் பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேச மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் இனிமேல் திடீர் சோதனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றில் இனிவரும் நாட்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.” – இவ்வாறு வடக்கு மாகாண சிரேஷ்ட …