இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இந்தத் தீர்வு அடுத்த 25 வருடங்களைக் கருத்தில்கொண்டதாக அமைய வேண்டும் …
December 11, 2022
-
-
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” -பாரதி- மண் விடுதலை பாடியவன் பெண் விடுதலையும் பாடினான் …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைவர் பதவிக்கு …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல்களில் தனித்துக் களமிறங்குமா கூட்டமைப்பின் பங்காளிகள்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readதேர்தல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியகி கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலின் கூட்டத்தில் கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்காது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (டிச. 10) கைதுசெய்துள்ளனர். இதன்போது கடந்த …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவின் சபா மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அந்நாட்டின் சண்டகம் துறைமுகம் வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சபா மாநிலத்தில் உள்ள Tawau குடிவரவுத் தடுப்பு முகாமில் …
-
இலங்கைசெய்திகள்
பேச்சை ஆரம்பிக்கச் சர்வகட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் …
-
வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் அம்வத்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் வீதியைக் கடக்க …
-
பாடசாலைகளில் வழமை போன்று நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அரச மற்றும் அரச அங்கீகாரம் …