மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. …
December 17, 2022
-
-
இலங்கைசெய்திகள்
வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டுக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று (17) விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
படுகொலையாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபடுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலில் ரணில் – ராஜபக்ச கூட்டணி களமிறங்கும்! – உறுதிப்படுத்திய பிரசன்ன
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் இனிவரும் தேர்தலில் அனுபவம் வாய்ந்த புதிய கூட்டணி போட்டியிட எதிர்பார்த்துள்ளது. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்போம்” – என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …
-
தேவையான பொருட்கள்சாதம் – 1 கப்வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியதுஇஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியதுபூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியதுபச்சை மிளகாய் – 1 …
-
இலங்கைசெய்திகள்
தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு தொடக்கவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் காலை 9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
-
ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (18) முதல் அமுலுக்கு வருகிறது.
-
யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிக கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு …
-