22 வது உலக கோப்பை கால்பந்து நவம்பர் 20 ஆரம்பமான போட்டிகள் டிசம்பர் 18 வரை 29 நாட்களென நடை பெற்று வரும் நிலையில் 32நாடுகள் தலா 8 குழுக்கள் …
December 18, 2022
-
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, மாமடுப் பகுதியில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. மாமடு, மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் | வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இன்று (18-12-2022) …
-
இலங்கைசெய்திகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்க போட்டிப் பரீட்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -6 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகட்டுரையாளர் – வதிலைபிரபா “மகாகவி” இதழில் மௌன தீபன் எழுதும் “சிற்றிதழ் மோசடிகள்” பெரும் கண்டனத்தைப் பெற்றது என்பதைவிட அந்தக் கட்டுரை இதழுக்கு வன்மையான கண்டனத்தையும் தந்தது. கட்டுரையானது துட்டிலக்கியம்” …
-
இந்தியாசெய்திகள்
மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கணவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கணவனை இந்திய ஜார்க்கண்ட் மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்திய ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் …
-
இலங்கைசெய்திகள்
நம்பிக்கையோடு பேச்சை எதிர்கொள்வோம்! – காரைதீவில் சுமந்திரன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்போம். நம்பிக்கையோடு பேச்சை எதிர்கொள்வோம். அந்தப் பேச்சில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்துவோம்.” – இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பொதுமக்கள் …
-
இலங்கைசெய்திகள்
மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாய் உயிரிழப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇராணுவம் கைது செய்த மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்., புத்தூர் கிழக்கு, ஊரணிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத் தேடி …
-
இலங்கைசெய்திகள்
மீட்கப்பட்ட 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் தத்தளித்த மியன்மாரைச் சேர்ந்த 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் மருத்துவப் பரிசோதனையின் பின்னர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியாவில் இருந்து இந்தோனேசியாவுக்குப் பயணித்த வேளை நடுக்கடலில் படகு …
-
இலங்கையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை வழக்கப்படி புதிய கடற்படைத் தளபதி பிரியந்த …