16 வயதினிலே படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடிய பின்னணியும் சுவாரஸ்யமானது. இளையராஜா சகோதரர்களின் பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்தவர் மலேசியா வாசுதேவன். இளையராஜா 16 வயதினிலே ரெக்கார்டிங்கில் இருந்தபோது …
December 23, 2022
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
செவ்வாய்க்கு நிகரான வெப்பநிலையில் அமெரிக்கா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமனித நடவடிக்கையால் இயற்கையின் வளிமண்டலத்தில் பல தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அப்படி ஏற்பட்டுள்ள குளிரான சூழல் உலகையே மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு பனி புயல்களிலும் குளிரிலும் …
-
-
விளையாட்டு
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை விலைக்கு சாம் கரனை வாங்கியது பஞ்சாப் கிங்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇண்டியன் ப்றீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இது புதிய சாதனையாகும். …
-
வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கத் திண்டாடும் அரசு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனைப் பேணுவதற்கும் அரசின் மாதாந்த வருமானம் போதாது.” – இவ்வாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தீர்வுக்கான பேச்சு: வரவேற்கின்றார் கோட்டா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சை வரவேற்கின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச …
-
இலங்கைசெய்திகள்
ஷாப்டர் படுகொலை: இதுவரை 60 பேரிடம் தீவிர விசாரணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பில் பட்டப்பகலில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை …