போதைப்பொருள் வர்த்தகத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள்! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு
“இலங்கையில் மிகப் பெரிய போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின்னால் நாடாளுமன்றத்திலுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் உள்ளார்கள். இவர்களைத் தண்டித்தால் இந்தப் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கலாம்.”