இலண்டன் – ஹரோ நகரிலுள்ள தமிழர்களின் பொங்கல் விழா நேற்று (14) நடைபெற்றது. Harrow Arts Centre இல் ஹரோ நகர சபை உறுப்பினர்களான சுரேஷ் கிருஷ்ணா மற்றும் அவரின் …
January 15, 2023
-
-
யாழ். நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். புதுப்பானையில் அவரே பொங்கல் பொங்கிய படங்களை ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ரணிலை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க …
-
இலங்கைசெய்திகள்
யாழ். நிலைமை தொடர்பில் ஆயருடன் பேசிய ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ். ஆயர் இல்லத்துக்கும் விஜயம் செய்தார். அங்கு ஜனாதிபதி, யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். …
-
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். இதன்போது, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் …
-
தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். அதன் பின்னர் …
-
இலங்கைசெய்திகள்
தைப்பொங்கலையொட்டி இன்று மின்வெட்டு இல்லை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தையொட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
புதிய கூட்டணிக்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்! – சம்பந்தன் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் …
-
யாழ்., அச்சுவேலிப் பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை …
-