இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான , 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது முதல் ஒருநாள் …
January 17, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்! – எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக பெருமளவு மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
உரும்பிராய் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசைக்கிளில் பயணித்தவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்., உரும்பிராய் வடக்கு, உரும்பிராயைச் …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த பேச்சுக்கு முன் முன்னேற்றம் தேவை! – சம்பந்தன் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசுக்கு தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் முன்னேற்றம் கட்டாயம் என்றும் தமிழ்த் …
-
பேலியகொடை, கலுபாலம பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு மேயர் வேட்பாளராக முஸ்தபாவை நிறுத்த ஐ.தே.க. யோசனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற நிதிக் குழுவில் இருந்து விலகியுள்ளார். இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகர் மஹிந்த …
-
இலங்கைசெய்திகள்
’13’ஐ அமுல்படுத்த வேண்டாம்! – விமல் போர்க்கொடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes readஎதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்துக்குள் பிளவுபடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் …
-
வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக் கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் இன்று கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது. நாளை புதன்கிழமை அவர் கடமைகளைப் பொறுப்பேற்பார் எனவும் அறியமுடிகின்றது. கொழும்பில் …