கொழும்பில் இன்று மாலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய – புக்கமுவ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கடை …
January 21, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இரத்த வெள்ளத்தில் ஆணின் சடலம்! – கொழும்பில் பரபரப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு, கல்கிஸை – பொச்சிவத்தயிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் …
-
இலங்கைசெய்திகள்
புதிய மேயர் தெரிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் மணி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளோம்.” – இவ்வாறு யாழ். மாநகர சபையின் முன்னாள் …
-
ஒரு காலம்உயிரோடு இருந்ததுஎனது கிராமம் எந்தப் பயமும் இல்லாமல்எப்போதும் ஒரு பூபூத்தபடி இருந்தது யுத்தம் வந்ததுதின்று முடித்தார்கள்ஆக்கிரமிப்பாளர்கள்நிலத்தையும் அங்கு பூத்து நின்றநம் வாழ்வையும் இங்கு இப்போகாவலரண்கழும்இராணுவ முகாம்களும்புத்தர் சிலைகளும்முளைத்திருக்கிறது ஈ …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை இன்று பிற்பகல் விடுத்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியுடன் …
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய …
-
ஆசியாஉலகம்
கோவாவில் தரையிறங்க விடாது திருப்பியனுப்பப்பட்ட ரஷிய விமானம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஷிய விமானத்துக்கு ஏற்பட்ட நிலை ரஷிய விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அசூர் ஏர் நிறுவனத்தின் …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்ட், மீண்டும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இன்று பதவியேற்றார். 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையின் 2023 …
-
இலங்கைசெய்திகள்
நுவரெலியாவில் நடந்தது என்ன? – வெளிவந்தது பலியானோர் விபரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes readநுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 55 பேர் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது! – ஐ.தே.க. பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் ஆட்சியை மாற்ற முடியாது. அரசு தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி அப்படியே இருப்பார். நாடாளுமன்றமும் அப்படியே இருக்கும்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் …