இந்தியாவைப் பிரதிபலித்து யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 …
January 23, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களைக் கூண்டோடு சிறையில் தள்ளுக! – சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டைப் பாழாக்கி மக்களைக் கஷ்ட நிலைக்குத் தள்ளிய ராஜபக்ச குடும்பத்தினரைக் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். “ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் …
-
உலகப் பரப்பில் உலவும் தமிழரின்உழவுக் கொள்கையை உழைப்பின் தன்மையை…நிலவைக் கதிரை நேசித்து வணங்கிநீரைப் பாய்ச்சி நிலம் காத்த வண்மையை…மரபுத் திங்களின் மாண்பாய்க் காண்கின்றமானுடப் பண்பாடு உதித்ததைக் கொண்டாடும்உறவுகள் அனவர்க்கும் உளமார்ந்த …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம். பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.பியாகின்றார். ஐக்கிய மக்கள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலண்டனில் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமொழி, வரலாறு, பண்பாடு மற்றும் கலைகளை கொண்டாடவும் அங்கீகரிக்கப்பட்ட அரசாணையைப்பெறும் நோக்கத்தோடும் இந்த வருடம் தை மாதம் 22 ம் திகதி தமிழ் மரபுத்திங்கள் பிரித்தானியாவில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது. தமிழர்கள் …
-
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் யாரையும் கட்சியிலிருந்து நானாக விரட்டியது கிடையாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைசெய்திகள்
தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக …
-
இலங்கைசெய்திகள்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே! – சி.வி.கே. பதிலடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வகிக்கின்றார்.” – இவ்வாறு …
-
ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அவர்களுள் அதிமுகமானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தீர்மானித்துள்ளனர். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஆணைக்குழு உறுப்பினர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சிடமன்றத் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் அதன் உறுப்பினர்கள் மூவருமே கலந்துகொள்ளாமையினால் , இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாரிய சிக்கலான நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக …