தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட வெட்டுப்புள்ளியை பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், …
January 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என்று பரீட்சை …
-
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் …
-
இந்தியாசெய்திகள்
காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல் கட்சி ஆதரவால் ஈரோடில் குழப்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு வேட்பாளராக தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்காக பெரியாரின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை சர்வாதிகார நாடல்ல! – அரசிடம் சஜித் இடித்துரைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மக்களைச் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்க நம் நாடு ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார நாடல்ல.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் சுதந்திர தின நிகழ்வை நிறுத்தாவிடின் போராட்டம்! – அருட்தந்தை எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழர்களைக் கோபப்படுத்தி வீதிக்கு இறங்க வைக்கும் நிகழ்வே வடக்கில் நடத்தவிருக்கும் சுதந்திர தின நிகழ்வு என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். …
-
இலங்கையின் 6 இடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 வயது மாணவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. நீர்கொழும்பில் ஓட்டோவும் …
-
இலங்கைசெய்திகள்
ரணில் தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்தச் …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சர்களும் சேர்ந்தே கோட்டாவை விரட்டினர்! – சாகர குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு அப்போதைய அமைச்சர்கள் சிலரும் சூழ்ச்சி செய்தனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டினார். மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் இல்லையேல் 1200 கோடி ரூபா மீதம்! – ‘மொட்டு’ சொல்கின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இப்போதைய நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதே சரியான முடிவு. தேர்தலை ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திப்போட்டால் 1200 கோடி ரூபா மீதமாகும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …