தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் …
January 28, 2023
-
-
ஆன்மிகம்
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்ஷி மகா கும்பாபிஷேகம்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readயாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்ஷி (நாச்சிமார் கோவில்) அஷ்ட பந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
-
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக தமிழரசு வழக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் …
-
இலங்கைசெய்திகள்
உயிர்ப்பிச்சை தந்த ஒரே நாடு இந்தியாவே! – இலங்கை நன்றிக்கடன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்துக்கு இந்தியா அளித்துள்ள நிதி உதவி உத்தரவாதங்களை இலங்கை மீண்டும் வரவேற்றுள்ளது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட, டைம்ஸ் ஒப் இந்தியாவிடம் இது தொடர்பில் கருத்துக்களைப் …
-
இலங்கைசெய்திகள்
மின்வெட்டு தொடர்பில் முறையிடுக! – வெளிவந்தது அதிரடி அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியான பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டு ஏற்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
திருமலை மீனவர்கள் மியன்மாரில் தடுத்துவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கு அஞ்சும் கூட்டம் ‘மொட்டு’ அல்ல! – மார்தட்டுகின்றார் மஹிந்த
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர். நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் …