சொகுசு பஸ்ஸில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்தனர். …
February 6, 2023
-
-
இலங்கைசெய்திகள்
சொற்போரைப் கைவிடுங்கள்; அதிகாரங்களைப் பகிர்வேன்! – ரணில் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கிலுள்ளவர்கள் சமஷ்டியை விரும்புகின்றபோதும் தெற்கிலுள்ளவர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஒற்றையாட்சி வேண்டும் என்கின்றார்கள். தெற்கிலுள்ளவர்கள் ஒற்றையாட்சியை விரும்பும்போது வடக்கிலுள்ளவர்கள் அதனை எதிர்க்கின்றார்கள். எனவே, சொல்லாடல்களை தவிர்த்துவிடுங்கள். ஒற்றையாட்சியின் கீழ் …
-
இலங்கைசெய்திகள்
“கூட்டறிக்கையை மஹிந்தவிடம் ஞாபகப்படுத்த வேண்டும் மூன்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கை வந்துள்ள முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ – மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைக் கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை …
-
உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் நடக்குமா? – புதனன்று இறுதி முடிவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற முடிவை அரசு நாளைமறுதினம் புதன்கிழமை (8 ஆம் திகதி) அறிவிக்கவுள்ளது என்று அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் விசேட …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களை ஏமாற்ற ரணில் சதி! – சஜித் அணி குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலங்கைசெய்திகள்
பேச்சு வெற்றியளிக்கும்! – ரணில் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும்.” – இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் …
-
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ – மூன் இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல் …
-
இலங்கைசெய்திகள்
20 ஆயிரம் வேட்பாளர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 80 ஆயிரம் வேட்பாளர்களுள் 20 ஆயிரம் வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என்று தெரியவருகின்றது. அவர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகளுக்குச் …
-
பொருளடக்கம் நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது – இரா. சடகோபன் தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு …