உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் …
February 13, 2023
-
-
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் …
-
இலங்கைசெய்திகள்
உணவு கேட்டு எம்.பிக்களுக்கு மக்கள் தொலைபேசி அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள்.” – இவ்வாறு எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். “நாட்டின் பொருளாதார நிலைமை …
-
இலங்கைசெய்திகள்
முருகன், அண்ணாமலையிடம் மனோ விடுத்த வேண்டுகோள் என்ன?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“இந்தியாவை எந்தக் கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை …
-
இலங்கைசெய்திகள்
நெடுமாறன் கூற்றுக்கு இலங்கை இராணுவம் மறுப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்றும், அவர் இறுதிப் போரில் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை இராணுவம் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் …
-
இலங்கைசெய்திகள்தமிழ்நாடு
பிரபாகரன் உயிருடன்! – பழ.நெடுமாறன் தகவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கணவனின் மறைவைத் தாங்காது மனைவியும் உடனே உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது. செல்வதயாளரூபன் நாகராணி (வயது …
-
இலங்கைசெய்திகள்
திணைக்களங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும் என அதன் தலைவர் நிமால் …
-
இலங்கைசெய்திகள்
13 குறித்து மோடியுடன் பேச தமிழ்த் தரப்பு ஆர்வம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் எனவும், அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய …
-
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒரே மேசையில் 25 பேராசிரியர்கள் அமர்ந்தனர். அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.” – இவ்வாறு தெற்கு வார இதழ் …