தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் பொலிஸ் கட்டளையை பொலிஸார் இன்று வழங்கியிருந்தனர். அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக …
February 14, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல …
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 13 என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை …
-
இலங்கைசெய்திகள்
நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம்! – விக்கி விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“விடுதலைப்புலிகள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல்அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம்.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைசெய்திகள்
அரசை மீறி தேர்தல் நடத்த ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை! – மனோ சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பெண் படுகொலை! – சந்தேகநபர் தலைமறைவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ். நகருக்கு அண்மையாகவுள்ள அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் பிக்கானால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையில் ஏற்படுத்தப்பட்ட கடுமையான அடிகாயமே உயிரிழப்புக்கு காரணம் என்று …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கு மீண்டும் தடங்கல் – இன்று அவசரமாகக் கூடுகின்றது ஆணைக்குழு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைக்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை இன்று முதல் ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அரசாங்க அச்சகத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நேற்றிரவு …
-
இலங்கைசெய்திகள்
போராட்டத்தில் குடும்பத்தையே அர்ப்பணித்தவர் பிரபாகரன்! – பொன்சேகா புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர். அந்தத் தலைவர் இறுதிப்போரில் எமது இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார். அவரின் மனைவி மதிவதனி, மகன்களான சார்ள்ஸ் அன்ரனி, பாலச்சந்திரன் …
-
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து 14 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 4 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் கடவுளா? – இப்படிக் கேட்கிறார் கோட்டா
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள். போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை …