இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர் அமைதியாகி …
February 23, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது | ஜனாதிபதி ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read -
சினிமாதிரைப்படம்
‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மதயானைக்கூட்டம்..’ எனத் தொடங்கும் முதல் …
-
சினிமாதிரைப்படம்
அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓட்டு கேட்டு ஓடி வருவான்..’ எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான …
-
சினிமாதிரைப்படம்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் ‘வடக்கன்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் படபிடிப்பை. இயக்குநர் சுசீந்திரன் தொடங்கி …
-
செய்திகள்விளையாட்டு
தனுஷ்க குணதிலக்க இரவில் வெளியில் நடமாடவும் வட்ஸ்அப் பயன்படுத்தவும் சிட்னி நீதிமன்றம் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பபட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கான தடை நீக்கப்ட்டுள்ளது. அத்துடன் வட்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் ஆணையகத்திற்கு காசு அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இமானுவல் தயாளன் என்பவர் காசுக்கட்டளை மூலம் 500 …
-
இன்றைய தினம் மற்றொரு போராளி ஒருவர் மரணமடைந்திருக்கின்றார் போராளி எல்லாளன் என்று அழைக்கப்படும் கருப்பையா சூரியகுமார் (செந்தப் பெயர்) அவர்கள், பிலவுக்குடியிருப்பு வற்றாப்பளை ஆறுபிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு எங்களுடைய ஆழ்ந்த …
-
கொழும்பு, பத்தரமுல்லை – பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வளாகத்துக்குள் பலவந்தமாகப் பிரவேசிக்க முயற்சித்தார்கள் எனத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் …
-
வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் …