யாழ்., புத்தூர் – நிலாவரை ஆழ் கிணற்றோரமாக இன்று அதிகாலையில் திடீரென வந்து குதித்த புத்தரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே …
February 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் உதவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு நூருல் ஹுதா உமர் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பின்மை 20% வரை அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் மனித வள மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை! – அநுர சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு ஒருபோதும் அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்ய வேண்டும்.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க பொதுஜன பெரமுன உதவி கோரியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வயது முதிர்ந்த சகோதரிகள் சடலங்களாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவர்கள் …
-
அரச நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
வாக்குரிமையைப் பறிக்காதே! – மஸ்கெலியாவில் போராட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read‘வாக்குரிமையைப் பறிக்காதே; உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்து!’ என்று வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவ லங்கா சுதந்திரக் …