“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் …
March 8, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கான நிதியை உடன் விடுவிக்குக! – திறைசேரி செயலருக்குப் பறந்தது கடிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஒதுக்கிய நிதியை விடுவிக்குமாறு திறைசேரியின் செயலாளருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலுக்கு திறைசேரி செயலாளர் நேற்றைய தினம் …
-
அரசின் வரிக்கொள்கைக்கு எதிராக நாளை 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தொழில் வல்லுநர்களின் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலைத் தடுக்கப் பலவிதமான கூட்டுச் சதிகள்! – அம்பலப்படுத்தினார் சஜித்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஜனநாயகத்தைப் பாதுகாக்க உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசிடம் கோருகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தின் புதிய புகலிடத் திட்டம் ‘மிகவும் கவலைக்குரியது’ – ஐ.நா
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து அரசாங்கத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை முன்மொழியப்பட்ட புதிய புகலிடச் சட்டம், “மிகவும் கவலைக்குரியது” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன், கட்டாயம் புகலிட உரிமை கோரப்பட வேண்டியவர்களைக் …
-
யாருடைய சப்பாத்துக்கால்களை யார் நக்குவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் ஈ.பி.டி.பி. எம்.பி. குலசிங்கம் திலீபனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று (07) …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஒரு சிப்பாய் கண்ட கனவு | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபுத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர்.ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி தனது சிலையை நிலாவரையில் வைக்குமாறு …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் தொடர்பில் மஹிந்த தலைமையில் ‘மொட்டு’ ஆராய்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
வடமொழி இலக்கியத்தில் பெண்களும் சங்ககால தமிழ் வரலாற்றில் மகளிரும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readசர்வதேசமகளிர்தினம்– மார்ச் 8: —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (பெண்கள் உயர்வின் வெற்றியில் எங்கள் சங்க தமிழ் இலக்கியங்களும்- வடமொழி இலக்கியங்களும் எத்தகைய வகிபாகம் …